Context verses Jeremiah 1:16
Jeremiah 1:1

பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்:

אֲשֶׁ֣ר
Jeremiah 1:7

ஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.

כָּל, כָּל
Jeremiah 1:14

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.

כָּל
Jeremiah 1:15

இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன் தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லா பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.

כָּל, כָּל
Jeremiah 1:17

ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.

כָּל
Jeremiah 1:18

இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.

כָּל
And
I
will
utter
וְדִבַּרְתִּ֤יwĕdibbartîveh-dee-bahr-TEE
my
judgments
מִשְׁפָּטַי֙mišpāṭaymeesh-pa-TA
touching
them
against
אוֹתָ֔םʾôtāmoh-TAHM
all
עַ֖לʿalal
their
wickedness,
כָּלkālkahl
who
רָעָתָ֑םrāʿātāmra-ah-TAHM
have
forsaken
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
incense
burned
have
and
me,
עֲזָב֗וּנִיʿăzābûnîuh-za-VOO-nee
gods,
unto
וַֽיְקַטְּרוּ֙wayqaṭṭĕrûva-ka-teh-ROO
other
לֵאלֹהִ֣יםlēʾlōhîmlay-loh-HEEM
worshipped
and
אֲחֵרִ֔יםʾăḥērîmuh-hay-REEM
the
works
וַיִּֽשְׁתַּחֲו֖וּwayyišĕttaḥăwûva-yee-sheh-ta-huh-VOO
of
their
own
hands.
לְמַעֲשֵׂ֥יlĕmaʿăśêleh-ma-uh-SAY


יְדֵיהֶֽם׃yĕdêhemyeh-day-HEM