Context verses Isaiah 8:12
Isaiah 8:2

அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.

וְאֶת
Isaiah 8:7

இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,

וְאֶת
Isaiah 8:11

கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது:

הַזֶּ֖ה
Say
לֹאlōʾloh
ye
not,
תֹאמְר֣וּןtōʾmĕrûntoh-meh-ROON
A
confederacy,
קֶ֔שֶׁרqešerKEH-sher
to
all
לְכֹ֧לlĕkōlleh-HOLE
them
to
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
this
יֹאמַ֛רyōʾmaryoh-MAHR
people
הָעָ֥םhāʿāmha-AM
shall
say,
הַזֶּ֖הhazzeha-ZEH
A
confederacy;
קָ֑שֶׁרqāšerKA-sher
neither
וְאֶתwĕʾetveh-ET
fear
מוֹרָא֥וֹmôrāʾômoh-ra-OH
ye
their
fear,
לֹֽאlōʾloh
nor
תִֽירְא֖וּtîrĕʾûtee-reh-OO
be
afraid.
וְלֹ֥אwĕlōʾveh-LOH


תַעֲרִֽיצוּ׃taʿărîṣûta-uh-REE-tsoo