நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.
எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.
அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.
இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.
அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பபட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய்.
| But | כִּ֤י | kî | kee |
| they that have gathered | מְאַסְפָיו֙ | mĕʾaspāyw | meh-as-fav |
| it shall eat | יֹאכְלֻ֔הוּ | yōʾkĕluhû | yoh-heh-LOO-hoo |
| it, and praise | וְהִֽלְל֖וּ | wĕhilĕlû | veh-hee-leh-LOO |
| אֶת | ʾet | et | |
| the Lord; | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and they that have brought it together | וּֽמְקַבְּצָ֥יו | ûmĕqabbĕṣāyw | oo-meh-ka-beh-TSAV |
| shall drink | יִשְׁתֻּ֖הוּ | yištuhû | yeesh-TOO-hoo |
| it in the courts | בְּחַצְר֥וֹת | bĕḥaṣrôt | beh-hahts-ROTE |
| of my holiness. | קָדְשִֽׁי׃ | qodšî | kode-SHEE |