Context verses Isaiah 54:1
Isaiah 54:4

பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.

לֹ֣א, לֹ֣א
Isaiah 54:6

கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.

כִּֽי, אָמַ֥ר
Isaiah 54:8

அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.

אָמַ֥ר, יְהוָֽה׃
Isaiah 54:10

மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

לֹ֣א, אָמַ֥ר, יְהוָֽה׃
Isaiah 54:11

சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,

לֹ֣א
Isaiah 54:14

நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய், திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.

כִּֽי, לֹ֣א
Isaiah 54:17

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.

לֹ֣א, יְהוָֽה׃
Sing,
רָנִּ֥יronnîroh-NEE
O
barren,
עֲקָרָ֖הʿăqārâuh-ka-RA
thou
that
didst
not
לֹ֣אlōʾloh
bear;
יָלָ֑דָהyālādâya-LA-da
break
forth
פִּצְחִ֨יpiṣḥîpeets-HEE
into
singing,
רִנָּ֤הrinnâree-NA
and
cry
aloud,
וְצַהֲלִי֙wĕṣahăliyveh-tsa-huh-LEE
thou
that
didst
not
לֹאlōʾloh
travail
with
child:
חָ֔לָהḥālâHA-la
for
כִּֽיkee
more
רַבִּ֧יםrabbîmra-BEEM
are
the
children
בְּֽנֵיbĕnêBEH-nay
of
the
desolate
שׁוֹמֵמָ֛הšômēmâshoh-may-MA
than
the
children
מִבְּנֵ֥יmibbĕnêmee-beh-NAY
of
the
married
wife,
בְעוּלָ֖הbĕʿûlâveh-oo-LA
saith
אָמַ֥רʾāmarah-MAHR
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA