Context verses Isaiah 52:6
Isaiah 52:3

விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי
Isaiah 52:5

இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי, עַמִּ֖י
Isaiah 52:9

எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.

כִּֽי
Isaiah 52:12

நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.

כִּֽי
Therefore
לָכֵ֛ןlākēnla-HANE
my
people
יֵדַ֥עyēdaʿyay-DA
shall
know
עַמִּ֖יʿammîah-MEE
my
name:
שְׁמִ֑יšĕmîsheh-MEE
therefore
לָכֵן֙lākēnla-HANE
they
shall
know
in
that
בַּיּ֣וֹםbayyômBA-yome
day
הַה֔וּאhahûʾha-HOO
that
כִּֽיkee
I
אֲנִיʾănîuh-NEE
am
he
ה֥וּאhûʾhoo
that
doth
speak:
הַֽמְדַבֵּ֖רhamdabbērhahm-da-BARE
behold,
הִנֵּֽנִי׃hinnēnîhee-NAY-nee