Context verses Isaiah 43:25
Isaiah 43:2

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

לֹ֥א
Isaiah 43:10

நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.

לֹ֥א
Isaiah 43:11

நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.

אָנֹכִ֥י
I,
אָנֹכִ֨יʾānōkîah-noh-HEE
even
I,
אָנֹכִ֥יʾānōkîah-noh-HEE
am
he
ה֛וּאhûʾhoo
that
blotteth
out
מֹחֶ֥הmōḥemoh-HEH
thy
transgressions
פְשָׁעֶ֖יךָpĕšāʿêkāfeh-sha-A-ha
for
mine
own
sake,
לְמַעֲנִ֑יlĕmaʿănîleh-ma-uh-NEE
and
will
not
וְחַטֹּאתֶ֖יךָwĕḥaṭṭōʾtêkāveh-ha-toh-TAY-ha
remember
לֹ֥אlōʾloh
thy
sins.
אֶזְכֹּֽר׃ʾezkōrez-KORE