Context verses Isaiah 39:4
Isaiah 39:2

எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும் தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்திலேயும் அவர்களுக்குக் காண்பியாதப் பொருள் ஒன்றும் இல்லை.

כָּל, כָּל, אֲשֶׁ֥ר, לֹֽא, לֹֽא
Isaiah 39:3

அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான்.

מָ֥ה
Isaiah 39:6

இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது வீட்டில் உள்ளதிலும் உன் பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லா பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.

כָּל, לֹֽא
Isaiah 39:7

நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֲשֶׁ֥ר
Isaiah 39:8

அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.

וַיֹּ֕אמֶר
is
Then
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
said
he,
מָ֥הma
What
have
they
רָא֖וּrāʾûra-OO
seen
house?
thine
בְּבֵיתֶ֑ךָbĕbêtekābeh-vay-TEH-ha
in
answered,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
And
חִזְקִיָּ֗הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
Hezekiah
אֵ֣תʾētate

כָּלkālkahl
All
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
that
house
mine
in
בְּבֵיתִי֙bĕbêtiybeh-vay-TEE
have
they
seen:
רָא֔וּrāʾûra-OO

there
לֹֽאlōʾloh
is
הָיָ֥הhāyâha-YA
nothing
דָבָ֛רdābārda-VAHR
that
not
have
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
לֹֽאlōʾloh
shewed
them.
treasures
הִרְאִיתִ֖יםhirʾîtîmheer-ee-TEEM
my
בְּאוֹצְרֹתָֽי׃bĕʾôṣĕrōtāybeh-oh-tseh-roh-TAI