Context verses Isaiah 37:20
Isaiah 37:4

ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

יְהוָ֣ה
Isaiah 37:15

கர்த்தரை நோக்கி:

יְהוָ֖ה
Isaiah 37:16

சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

מַמְלְכ֣וֹת
Isaiah 37:17

கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.

כָּל
Isaiah 37:18

கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

כָּל
Isaiah 37:22

அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

יְהוָ֖ה
Now
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
therefore,
O
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
our
God,
אֱלֹהֵ֔ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
save
הוֹשִׁיעֵ֖נוּhôšîʿēnûhoh-shee-A-noo
us
from
his
hand,
מִיָד֑וֹmiyādômee-ya-DOH
that
all
וְיֵֽדְעוּ֙wĕyēdĕʿûveh-yay-deh-OO
the
kingdoms
כָּלkālkahl
of
the
earth
מַמְלְכ֣וֹתmamlĕkôtmahm-leh-HOTE
may
know
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
that
כִּֽיkee
thou
אַתָּ֥הʾattâah-TA
art
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
even
thou
only.
לְבַדֶּֽךָ׃lĕbaddekāleh-va-DEH-ha