Context verses Isaiah 34:5
Isaiah 34:2

சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவர்களுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.

עַל, עַל
Isaiah 34:14

அங்கே காட்டுமிருகங்களும் ஓரிகளும் ஒன்றையொன்று சந்தித்துகாட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே சாக்குருவிகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும்.

עַל
Isaiah 34:16

கர்த்தருடைய புஸ்தகத்திலேதேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி இவைகளைச் சேர்க்கும்.

כִּֽי
For
כִּֽיkee
my
sword
רִוְּתָ֥הriwwĕtâree-weh-TA
shall
be
bathed
בַשָּׁמַ֖יִםbaššāmayimva-sha-MA-yeem
in
heaven:
חַרְבִּ֑יḥarbîhahr-BEE
behold,
הִנֵּה֙hinnēhhee-NAY
it
shall
come
down
עַלʿalal
upon
אֱד֣וֹםʾĕdômay-DOME
Idumea,
תֵּרֵ֔דtērēdtay-RADE
and
upon
וְעַלwĕʿalveh-AL
the
people
עַ֥םʿamam
of
my
curse,
חֶרְמִ֖יḥermîher-MEE
to
judgment.
לְמִשְׁפָּֽט׃lĕmišpāṭleh-meesh-PAHT