Context verses Isaiah 32:20
Isaiah 32:8

தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.

עַל
Isaiah 32:10

நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.

עַל
Isaiah 32:11

சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள், உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.

עַל
Isaiah 32:12

செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள்.

עַל, עַל, עַל
Isaiah 32:13

என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.

עַל, כָּל
Blessed
אַשְׁרֵיכֶ֕םʾašrêkemash-ray-HEM
are
ye
that
sow
זֹרְעֵ֖יzōrĕʿêzoh-reh-A
beside
עַלʿalal
all
כָּלkālkahl
waters,
מָ֑יִםmāyimMA-yeem
that
send
forth
מְשַׁלְּחֵ֥יmĕšallĕḥêmeh-sha-leh-HAY
thither
the
feet
רֶֽגֶלregelREH-ɡel
of
the
ox
הַשּׁ֖וֹרhaššôrHA-shore
and
the
ass.
וְהַחֲמֽוֹר׃wĕhaḥămôrveh-ha-huh-MORE