Context verses Isaiah 32:11
Isaiah 32:8

தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.

עַל
Isaiah 32:9

சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.

שַֽׁאֲנַנּ֔וֹת
Isaiah 32:10

நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.

עַל, בֹּֽטְח֑וֹת
Isaiah 32:12

செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள்.

עַל, עַל, עַל
Isaiah 32:13

என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.

עַל
Isaiah 32:20

மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

עַל
Tremble,
חִרְדוּ֙ḥirdûheer-DOO
ye
women
that
are
at
ease;
שַֽׁאֲנַנּ֔וֹתšaʾănannôtsha-uh-NA-note
be
troubled,
רְגָ֖זָהrĕgāzâreh-ɡA-za
ye
careless
ones:
בֹּֽטְח֑וֹתbōṭĕḥôtboh-teh-HOTE
strip
פְּשֹׁ֣טָֽהpĕšōṭâpeh-SHOH-ta
you,
and
make
you
bare,
וְעֹ֔רָהwĕʿōrâveh-OH-ra
and
gird
וַחֲג֖וֹרָהwaḥăgôrâva-huh-ɡOH-ra
sackcloth
upon
עַלʿalal
your
loins.
חֲלָצָֽיִם׃ḥălāṣāyimhuh-la-TSA-yeem