Context verses Isaiah 30:26
Isaiah 30:11

நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

אֶת
Isaiah 30:18

ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

יְהוָה֙
Isaiah 30:20

ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்.

אֶת
Isaiah 30:22

உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்.

אֶת
Isaiah 30:23

அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்.

אֶת
Isaiah 30:27

இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்.

יְהוָה֙
Isaiah 30:30

கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் லல்லமையைக் காண்பிப்பாΰ்.

אֶת
Isaiah 30:32

கர்த்தர் அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும் மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார்.

יְהוָה֙
Isaiah 30:33

தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.

יְהוָה֙
shall
be
Moreover
וְהָיָ֤הwĕhāyâveh-ha-YA
light
the
of
אוֹרʾôrore
the
moon
הַלְּבָנָה֙hallĕbānāhha-leh-va-NA
as
the
light
כְּא֣וֹרkĕʾôrkeh-ORE
sun,
the
of
הַֽחַמָּ֔הhaḥammâha-ha-MA
and
the
light
וְא֤וֹרwĕʾôrveh-ORE
sun
the
of
הַֽחַמָּה֙haḥammāhha-ha-MA
shall
be
יִהְיֶ֣הyihyeyee-YEH
sevenfold,
שִׁבְעָתַ֔יִםšibʿātayimsheev-ah-TA-yeem
light
the
as
כְּא֖וֹרkĕʾôrkeh-ORE
of
seven
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
days,
הַיָּמִ֑יםhayyāmîmha-ya-MEEM
day
the
in
בְּי֗וֹםbĕyômbeh-YOME
bindeth
up
that
חֲבֹ֤שׁḥăbōšhuh-VOHSH
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA

אֶתʾetet
the
breach
שֶׁ֣בֶרšeberSHEH-ver
of
his
people,
עַמּ֔וֹʿammôAH-moh
stroke
the
וּמַ֥חַץûmaḥaṣoo-MA-hahts
their
wound.
מַכָּת֖וֹmakkātôma-ka-TOH
of
healeth
and
יִרְפָּֽא׃yirpāʾyeer-PA