Context verses Isaiah 28:20
Isaiah 28:15

நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே.

כִּֽי
Isaiah 28:19

அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.

כִּֽי
Isaiah 28:22

இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

כִּֽי
For
כִּֽיkee
the
bed
קָצַ֥רqāṣarka-TSAHR
is
shorter
הַמַּצָּ֖עhammaṣṣāʿha-ma-TSA
than
that
a
man
can
stretch
מֵֽהִשְׂתָּרֵ֑עַmēhiśtārēaʿmay-hees-ta-RAY-ah
himself
on
it:
and
the
covering
וְהַמַּסֵּכָ֥הwĕhammassēkâveh-ha-ma-say-HA
narrower
צָ֖רָהṣārâTSA-ra
than
that
he
can
wrap
himself
כְּהִתְכַּנֵּֽס׃kĕhitkannēskeh-heet-ka-NASE