Context verses Hosea 5:7
Hosea 5:1

ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாய விசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விசாரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.

כִּֽי
Hosea 5:6

அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.

אֶת
Hosea 5:13

எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப்போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆளனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று.

אֶת, אֶת
They
have
dealt
treacherously
בַּיהוָ֣הbayhwâbai-VA
against
the
Lord:
בָּגָ֔דוּbāgādûba-ɡA-doo
for
כִּֽיkee
they
have
begotten
בָנִ֥יםbānîmva-NEEM
strange
זָרִ֖יםzārîmza-REEM
children:
יָלָ֑דוּyālādûya-LA-doo
now
עַתָּ֛הʿattâah-TA
shall
a
month
יֹאכְלֵ֥םyōʾkĕlēmyoh-heh-LAME
devour
חֹ֖דֶשׁḥōdešHOH-desh
them
with
אֶתʾetet
their
portions.
חֶלְקֵיהֶֽם׃ḥelqêhemhel-kay-HEM