Context verses Genesis 50:24
Genesis 50:4

துக்கங்கொண்டாடும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததானால், நீங்கள் பார்வோனின் காது கேட்க அவருக்கு அறிவிக்க வேண்டியது என்னவென்றால்,

אֶל
Genesis 50:15

தங்கள் தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர் கண்டு: ஒருவேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் சரிக்குச் சரிகட்டுவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி,

יוֹסֵף֙, אֲשֶׁ֥ר
Genesis 50:16

உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.

אֶל
Genesis 50:18

பின்பு, அவனுடைய சகோதரரும் போய், அவனுக்கு முன்பாகத் தாழ விழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்.

אֶחָ֔יו
Genesis 50:22

யோசேப்பும் அவன் தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருஷம் உயிரோடிருந்தான்.

יוֹסֵף֙
Genesis 50:23

யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.

יוֹסֵף֙
said
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Joseph
יוֹסֵף֙yôsēpyoh-SAFE
unto
אֶלʾelel
his
brethren,
אֶחָ֔יוʾeḥāyweh-HAV
I
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
die:
מֵ֑תmētmate
and
God
וֵֽאלֹהִ֞יםwēʾlōhîmvay-loh-HEEM
will
surely
פָּקֹ֧דpāqōdpa-KODE
visit
יִפְקֹ֣דyipqōdyeef-KODE
out
bring
and
you,
אֶתְכֶ֗םʾetkemet-HEM
you
of
וְהֶֽעֱלָ֤הwĕheʿĕlâveh-heh-ay-LA
land
אֶתְכֶם֙ʾetkemet-HEM
this
מִןminmeen
unto
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
the
land
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
which
אֶלʾelel
he
sware
הָאָ֕רֶץhāʾāreṣha-AH-rets
to
Abraham,
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
to
Isaac,
נִשְׁבַּ֛עnišbaʿneesh-BA
and
to
Jacob.
לְאַבְרָהָ֥םlĕʾabrāhāmleh-av-ra-HAHM


לְיִצְחָ֖קlĕyiṣḥāqleh-yeets-HAHK


וּֽלְיַעֲקֹֽב׃ûlĕyaʿăqōbOO-leh-ya-uh-KOVE