Context verses Genesis 48:20
Genesis 48:1

அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பீராயீமையும் தன்னோடேகூடக் கொண்டுபோனான்.

אֶת, אֶת
Genesis 48:4

நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார்.

אֶת
Genesis 48:8

இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான்.

אֶת
Genesis 48:10

முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக் கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான்.

יִשְׂרָאֵל֙
Genesis 48:11

இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும் இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள் செய்தார் என்றான்.

יִשְׂרָאֵל֙, אֶת
Genesis 48:13

பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலதுகைக்கு நேராகவும் விட்டான்.

אֶת, אֶת
Genesis 48:14

அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடதுகையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.

אֶת, אֶת
Genesis 48:15

அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,

אֶת
Genesis 48:16

எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என்பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.

אֶת
Genesis 48:17

தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாதபடியால், எப்பீராயீமுடைய தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைக்கும்படிக்கு எடுத்து:

אֶפְרַ֖יִם, אֶפְרַ֖יִם, מְנַשֶּֽׁה׃
Genesis 48:21

பின்பு, இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் என்றும்,

יִשְׂרָאֵל֙
And
he
blessed
וַיְבָ֨רֲכֵ֜םwaybārăkēmvai-VA-ruh-HAME
day,
them
בַּיּ֣וֹםbayyômBA-yome
that
הַהוּא֮hahûʾha-HOO
saying,
לֵאמוֹר֒lēʾmôrlay-MORE
bless,
Israel
shall
thee
בְּךָ֗bĕkābeh-HA
In
יְבָרֵ֤ךְyĕbārēkyeh-va-RAKE
saying,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
make
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
God
יְשִֽׂמְךָ֣yĕśimĕkāyeh-see-meh-HA
thee
as
Ephraim
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
and
as
Manasseh:
כְּאֶפְרַ֖יִםkĕʾeprayimkeh-ef-RA-yeem
set
he
and
וְכִמְנַשֶּׁ֑הwĕkimnašševeh-heem-na-SHEH

וַיָּ֥שֶׂםwayyāśemva-YA-sem
Ephraim
אֶתʾetet
before
אֶפְרַ֖יִםʾeprayimef-RA-yeem
Manasseh.
לִפְנֵ֥יlipnêleef-NAY


מְנַשֶּֽׁה׃mĕnaššemeh-na-SHEH