Context verses Genesis 44:15
Genesis 44:1

பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு,

אֲשֶׁ֣ר, אִ֖ישׁ
Genesis 44:2

இளையவனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான்.

אֲשֶׁ֥ר
Genesis 44:5

அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான்.

הֲל֣וֹא, אֲשֶׁ֥ר
Genesis 44:14

யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரைக்கும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.

יוֹסֵ֔ף
Genesis 44:27

அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்;

יְדַעְתֶּ֔ם
Genesis 44:34

இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.

אֲשֶׁ֥ר
And
Joseph
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
לָהֶם֙lāhemla-HEM
unto
them,
What
יוֹסֵ֔ףyôsēpyoh-SAFE
deed
מָֽהma
is
this
הַמַּעֲשֶׂ֥הhammaʿăśeha-ma-uh-SEH
that
הַזֶּ֖הhazzeha-ZEH
ye
have
done?
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
wot
ye
עֲשִׂיתֶ֑םʿăśîtemuh-see-TEM
not
הֲל֣וֹאhălôʾhuh-LOH
that
יְדַעְתֶּ֔םyĕdaʿtemyeh-da-TEM
such
a
man
כִּֽיkee
as
I
נַחֵ֧שׁnaḥēšna-HAYSH
can
certainly
יְנַחֵ֛שׁyĕnaḥēšyeh-na-HAYSH
divine?
אִ֖ישׁʾîšeesh


אֲשֶׁ֥רʾăšeruh-SHER


כָּמֹֽנִי׃kāmōnîka-MOH-nee