Context verses Genesis 42:28
Genesis 42:1

எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?

וַיֹּ֤אמֶר
Genesis 42:2

எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவ்விடத்துக்குப் போய் நமக்காகத் தானியம் கொள்ளுங்கள் என்றான்.

הִנֵּ֣ה
Genesis 42:7

யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ள வந்தோம் என்றார்கள்.

וַיֹּ֤אמֶר
Genesis 42:9

யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்து கிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான்.

וַיֹּ֤אמֶר
Genesis 42:17

அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான்.

אֶל
Genesis 42:21

நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.

אֶל
Genesis 42:25

பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.

אֶל
Genesis 42:29

அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து,

אֶל
Genesis 42:36

அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.

וַיֹּ֤אמֶר
Genesis 42:37

அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.

וַיֹּ֤אמֶר, אֶל, לֵאמֹ֔ר
that
is
it
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
is
אֶלʾelel
them,
And
אֶחָיו֙ʾeḥāyweh-hav
he
said
הוּשַׁ֣בhûšabhoo-SHAHV
unto
brethren,
כַּסְפִּ֔יkaspîkahs-PEE
his
is
וְגַ֖םwĕgamveh-ɡAHM
restored;
money
My
הִנֵּ֣הhinnēhee-NAY
even
lo,
and,
בְאַמְתַּחְתִּ֑יbĕʾamtaḥtîveh-am-tahk-TEE
my
sack:
in
וַיֵּצֵ֣אwayyēṣēʾva-yay-TSAY
failed
לִבָּ֗םlibbāmlee-BAHM
heart
and
their
were
afraid,
וַיֶּֽחֶרְד֞וּwayyeḥerdûva-yeh-her-DOO
they
אִ֤ישׁʾîšeesh
and
אֶלʾelel
one
אָחִיו֙ʾāḥîwah-heeoo
to
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
another,
מַהmama
saying
What
זֹּ֛אתzōtzote
this
hath
עָשָׂ֥הʿāśâah-SA
done
unto
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
us?
God
לָֽנוּ׃lānûla-NOO