Context verses Genesis 42:21
Genesis 42:6

யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.

עַל
Genesis 42:14

யோசேப்பு அவர்களை நோக்கி: உங்களை வேவுகாரர் என்று நான் சொன்னது சரி.

אֲשֶׁ֨ר
Genesis 42:17

அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான்.

אֶל
Genesis 42:20

உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச் செய்கிறதற்கு இசைந்து:

וְלֹ֣א
Genesis 42:22

அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான்.

וְלֹ֣א
Genesis 42:25

பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.

אִ֣ישׁ, אֶל
Genesis 42:26

அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.

עַל
Genesis 42:28

தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.

אֶל, אֶל
Genesis 42:29

அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து,

אֶל
Genesis 42:37

அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.

אֶל, עַל
are
And
they
וַיֹּֽאמְר֞וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
said
אִ֣ישׁʾîšeesh
one
אֶלʾelel
to
אָחִ֗יוʾāḥîwah-HEEOO
another,
אֲבָל֮ʾăbāluh-VAHL
verily
guilty
אֲשֵׁמִ֣ים׀ʾăšēmîmuh-shay-MEEM
We
אֲנַחְנוּ֮ʾănaḥnûuh-nahk-NOO
concerning
עַלʿalal
our
brother,
אָחִינוּ֒ʾāḥînûah-hee-NOO
in
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
we
saw
רָאִ֜ינוּrāʾînûra-EE-noo
the
anguish
צָרַ֥תṣārattsa-RAHT
soul,
his
of
נַפְשׁ֛וֹnapšônahf-SHOH
when
he
besought
בְּהִתְחַֽנְנ֥וֹbĕhitḥannôbeh-heet-hahn-NOH

אֵלֵ֖ינוּʾēlênûay-LAY-noo
not
would
we
and
us,
וְלֹ֣אwĕlōʾveh-LOH
hear;
שָׁמָ֑עְנוּšāmāʿĕnûsha-MA-eh-noo

עַלʿalal
therefore
כֵּן֙kēnkane
come
upon
בָּ֣אָהbāʾâBA-ah
us.
אֵלֵ֔ינוּʾēlênûay-LAY-noo
distress
הַצָּרָ֖הhaṣṣārâha-tsa-RA
this
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE