Context verses Genesis 38:5
Genesis 38:3

அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான்.

וַתֵּ֣לֶד, אֶת, שְׁמ֖וֹ
Genesis 38:4

அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.

וַתֵּ֣לֶד, וַתִּקְרָ֥א, אֶת, שְׁמ֖וֹ
Genesis 38:10

அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.

אֹתֽוֹ׃
Genesis 38:20

யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,

אֶת
Genesis 38:21

அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.

אֶת
Genesis 38:29

அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.

שְׁמ֖וֹ
Genesis 38:30

பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.

שְׁמ֖וֹ
conceived,
And
she
yet
וַתֹּ֤סֶףwattōsepva-TOH-sef
again
עוֹד֙ʿôdode
bare
and
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
a
son;
בֵּ֔ןbēnbane
and
called
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA

אֶתʾetet
name
his
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
Shelah:
שֵׁלָ֑הšēlâshay-LA
and
he
was
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
Chezib,
at
בִכְזִ֖יבbikzîbveek-ZEEV
when
she
bare
בְּלִדְתָּ֥הּbĕlidtāhbeh-leed-TA
him.
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH