அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.
அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.
சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.
அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.
அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.
அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.
பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.
| And Judah | וַיַּכֵּ֣ר | wayyakkēr | va-ya-KARE |
| acknowledged | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| them, and said, | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| She hath been more righteous | צָֽדְקָ֣ה | ṣādĕqâ | tsa-deh-KA |
| than | מִמֶּ֔נִּי | mimmennî | mee-MEH-nee |
| I; because | כִּֽי | kî | kee |
| that | עַל | ʿal | al |
| כֵּ֥ן | kēn | kane | |
| I gave | לֹֽא | lōʾ | loh |
| her not | נְתַתִּ֖יהָ | nĕtattîhā | neh-ta-TEE-ha |
| to Shelah | לְשֵׁלָ֣ה | lĕšēlâ | leh-shay-LA |
| my son. | בְנִ֑י | bĕnî | veh-NEE |
| And he knew her | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| again | יָסַ֥ף | yāsap | ya-SAHF |
| no | ע֖וֹד | ʿôd | ode |
| more. | לְדַעְתָּֽה׃ | lĕdaʿtâ | leh-da-TA |