Context verses Genesis 36:31
Genesis 36:5

அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த குமாரர்.

אֲשֶׁ֥ר
Genesis 36:6

ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும் தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான்.

אֲשֶׁ֥ר, בְּאֶ֣רֶץ
Genesis 36:9

சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியருடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும்,

אֱד֑וֹם
Genesis 36:13

ரெகுவேலுடைய குமாரர், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் புத்திரர்.

וְאֵ֙לֶּה֙
Genesis 36:16

/கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர͠ΕӠύ ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.

בְּאֶ֣רֶץ
Genesis 36:17

ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் புத்திரரில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.

בְּאֶ֣רֶץ
Genesis 36:23

சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்.

וְאֵ֙לֶּה֙
Genesis 36:43

மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.

בְּאֶ֣רֶץ
And
these
וְאֵ֙לֶּה֙wĕʾēllehveh-A-LEH
are
the
kings
הַמְּלָכִ֔יםhammĕlākîmha-meh-la-HEEM
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
reigned
מָֽלְכ֖וּmālĕkûma-leh-HOO
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Edom,
אֱד֑וֹםʾĕdômay-DOME
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
there
reigned
מְלָךְmĕlokmeh-LOKE
any
king
מֶ֖לֶךְmelekMEH-lek
over
the
children
לִבְנֵ֥יlibnêleev-NAY
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE