Context verses Genesis 32:6
Genesis 32:3

பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து:

אֶל
Genesis 32:8

ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான்.

אֶל
Genesis 32:16

வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையைத் தனித்தனியாக ஒப்புவித்து, நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி,

אֶל
Genesis 32:17

முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,

לֵאמֹ֑ר
Genesis 32:19

இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,

לֵאמֹ֑ר, אֶל, עֵשָׂ֔ו
Genesis 32:25

அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.

עִמּֽוֹ׃
Genesis 32:30

அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.

אֶל
returned
And
the
וַיָּשֻׁ֙בוּ֙wayyāšubûva-ya-SHOO-VOO
messengers
הַמַּלְאָכִ֔יםhammalʾākîmha-mahl-ah-HEEM
to
אֶֽלʾelel
Jacob,
יַעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
came
We
בָּ֤אנוּbāʾnûBA-noo
to
אֶלʾelel
thy
brother
אָחִ֙יךָ֙ʾāḥîkāah-HEE-HA
Esau,
אֶלʾelel
also
and
עֵשָׂ֔וʿēśāway-SAHV
he
cometh
וְגַם֙wĕgamveh-ɡAHM
to
meet
thee,
הֹלֵ֣ךְhōlēkhoh-LAKE
four
and
לִקְרָֽאתְךָ֔liqrāʾtĕkāleek-ra-teh-HA
hundred
וְאַרְבַּעwĕʾarbaʿveh-ar-BA
men
מֵא֥וֹתmēʾôtmay-OTE
with
אִ֖ישׁʾîšeesh
him.
עִמּֽוֹ׃ʿimmôee-moh