Context verses Genesis 30:32
Genesis 30:33

அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான்.

בַּכְּשָׂבִ֔ים
Genesis 30:35

அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து,

כָּל, וְכָל
Genesis 30:40

அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான்.

וְכָל
Genesis 30:41

பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களின் முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.

בְּכָל
I
will
pass
through
אֶֽעֱבֹ֨רʾeʿĕbōreh-ay-VORE
all
בְּכָלbĕkālbeh-HAHL
thy
flock
צֹֽאנְךָ֜ṣōʾnĕkātsoh-neh-HA
to
day,
הַיּ֗וֹםhayyômHA-yome
removing
הָסֵ֨רhāsērha-SARE
from
thence
מִשָּׁ֜םmiššāmmee-SHAHM
all
כָּלkālkahl
the
speckled
שֶׂ֣ה׀śeseh
and
spotted
נָקֹ֣דnāqōdna-KODE
cattle,
וְטָל֗וּאwĕṭālûʾveh-ta-LOO
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
brown
שֶׂהśeseh
cattle
חוּם֙ḥûmhoom
among
the
sheep,
בַּכְּשָׂבִ֔יםbakkĕśābîmba-keh-sa-VEEM
and
the
spotted
וְטָל֥וּאwĕṭālûʾveh-ta-LOO
and
speckled
וְנָקֹ֖דwĕnāqōdveh-na-KODE
among
the
goats:
בָּֽעִזִּ֑יםbāʿizzîmba-ee-ZEEM
and
of
such
shall
be
וְהָיָ֖הwĕhāyâveh-ha-YA
my
hire.
שְׂכָרִֽי׃śĕkārîseh-ha-REE