Context verses Genesis 3:5
Genesis 3:1

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

אֱלֹהִ֔ים
Genesis 3:3

ஆனாலும் தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.

מִמֶּ֔נּוּ
Genesis 3:8

பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

אֱלֹהִ֔ים
Genesis 3:22

பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,

מִמֶּ֔נּוּ
For
כִּ֚יkee
doth
יֹדֵ֣עַyōdēaʿyoh-DAY-ah
know
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
that
כִּ֗יkee
day
the
in
בְּיוֹם֙bĕyômbeh-YOME
ye
eat
אֲכָלְכֶ֣םʾăkolkemuh-hole-HEM
thereof,
מִמֶּ֔נּוּmimmennûmee-MEH-noo
opened,
be
shall
וְנִפְקְח֖וּwĕnipqĕḥûveh-neef-keh-HOO
eyes
your
then
עֵֽינֵיכֶ֑םʿênêkemay-nay-HEM
be
shall
ye
and
וִהְיִיתֶם֙wihyîtemvee-yee-TEM
as
gods,
כֵּֽאלֹהִ֔יםkēʾlōhîmkay-loh-HEEM
knowing
יֹדְעֵ֖יyōdĕʿêyoh-deh-A
good
ט֥וֹבṭôbtove
and
evil.
וָרָֽע׃wārāʿva-RA