Context verses Genesis 29:15
Genesis 29:4

யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.

וַיֹּ֤אמֶר
Genesis 29:10

யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான்.

לָבָן֙
Genesis 29:14

அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.

וַיֹּ֤אמֶר
Genesis 29:21

பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

לָבָן֙
Genesis 29:24

லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

לָבָן֙
Genesis 29:25

காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான்.

מַה
Genesis 29:29

மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

לָבָן֙
be?
shall
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
art
לָבָן֙lābānla-VAHN
said
And
לְיַֽעֲקֹ֔בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
Laban
הֲכִֽיhăkîhuh-HEE
Jacob,
אָחִ֣יʾāḥîah-HEE
unto
Because
my
אַ֔תָּהʾattâAH-ta
brother,
thou
therefore
serve
וַֽעֲבַדְתַּ֖נִיwaʿăbadtanîva-uh-vahd-TA-nee
thou
shouldest
me
חִנָּ֑םḥinnāmhee-NAHM
nought?
הַגִּ֥ידָהhaggîdâha-ɡEE-da
for
tell
לִּ֖יlee
me,
what
thy
מַהmama
wages
מַּשְׂכֻּרְתֶּֽךָ׃maśkurtekāmahs-koor-TEH-ha