Context verses Genesis 27:45
Genesis 27:2

அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்.

י֥וֹם
Genesis 27:31

அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்.

גַּם
Genesis 27:33

அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.

עַד, גַּם
Genesis 27:34

ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளை கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.

עַד
Genesis 27:44

உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு.

אֲשֶׁר
Until
עַדʿadad
thy
brother's
שׁ֨וּבšûbshoov
anger
אַףʾapaf
turn
away
אָחִ֜יךָʾāḥîkāah-HEE-ha
from
מִמְּךָ֗mimmĕkāmee-meh-HA
thee,
and
he
forget
וְשָׁכַח֙wĕšākaḥveh-sha-HAHK

אֵ֣תʾētate
that
which
אֲשֶׁרʾăšeruh-SHER
thou
hast
done
עָשִׂ֣יתָʿāśîtāah-SEE-ta
to
him:
then
I
will
send,
לּ֔וֹloh
and
fetch
וְשָֽׁלַחְתִּ֖יwĕšālaḥtîveh-sha-lahk-TEE
thee
from
thence:
וּלְקַחְתִּ֣יךָûlĕqaḥtîkāoo-leh-kahk-TEE-ha
why
מִשָּׁ֑םmiššāmmee-SHAHM
should
I
be
deprived
לָמָ֥הlāmâla-MA
also
אֶשְׁכַּ֛לʾeškalesh-KAHL
of
you
both
גַּםgamɡahm
in
one
שְׁנֵיכֶ֖םšĕnêkemsheh-nay-HEM
day?
י֥וֹםyômyome


אֶחָֽד׃ʾeḥādeh-HAHD