Context verses Genesis 27:39
Genesis 27:11

அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் மிகுந்தவன், நான் ரோமமில்லாதவன்.

וַיֹּ֣אמֶר
Genesis 27:18

அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.

אָבִ֖יו, וַיֹּ֣אמֶר, וַיֹּ֣אמֶר
Genesis 27:22

யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி,

יִצְחָ֥ק, אָבִ֖יו
Genesis 27:31

அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்.

וַיֹּ֣אמֶר
Genesis 27:32

அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான்.

יִצְחָ֥ק, אָבִ֖יו
Genesis 27:34

ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளை கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.

וַיֹּ֣אמֶר
Genesis 27:37

ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்ன செய்வேன் என்றான்.

וַיֹּ֣אמֶר
answered
And
וַיַּ֛עַןwayyaʿanva-YA-an
Isaac
his
יִצְחָ֥קyiṣḥāqyeets-HAHK
father
אָבִ֖יוʾābîwah-VEEOO
and
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֑יוʾēlāyway-LAV
him,
Behold,
הִנֵּ֞הhinnēhee-NAY
fatness
the
מִשְׁמַנֵּ֤יmišmannêmeesh-ma-NAY
earth,
the
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
of
be
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
shall
dwelling
thy
מֽוֹשָׁבֶ֔ךָmôšābekāmoh-sha-VEH-ha
dew
the
of
and
וּמִטַּ֥לûmiṭṭaloo-mee-TAHL
of
heaven
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
from
above;
מֵעָֽל׃mēʿālmay-AL