Context verses Genesis 27:30
Genesis 27:11

அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் மிகுந்தவன், நான் ரோமமில்லாதவன்.

יַֽעֲקֹ֔ב
Genesis 27:15

பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,

אֶֽת
Genesis 27:22

யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி,

יַֽעֲקֹ֔ב
Genesis 27:26

அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்.

יִצְחָ֣ק, אָבִ֑יו
Genesis 27:33

அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.

יִצְחָ֣ק
Genesis 27:41

யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டான்.

אֶֽת, אָבִ֑יו
And
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
as
soon
as
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
end
כִּלָּ֣הkillâkee-LA
an
made
had
Isaac
יִצְחָק֮yiṣḥāqyeets-HAHK
of
blessing
לְבָרֵ֣ךְlĕbārēkleh-va-RAKE

אֶֽתʾetet
Jacob,
יַעֲקֹב֒yaʿăqōbya-uh-KOVE
was
yet
וַיְהִ֗יwayhîvai-HEE
scarce
אַ֣ךְʾakak
gone
יָצֹ֤אyāṣōʾya-TSOH
out
יָצָא֙yāṣāʾya-TSA
Jacob
and
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
presence
the
from
מֵאֵ֥תmēʾētmay-ATE
of
Isaac
פְּנֵ֖יpĕnêpeh-NAY
father,
his
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
that
Esau
אָבִ֑יוʾābîwah-VEEOO
his
brother
וְעֵשָׂ֣וwĕʿēśāwveh-ay-SAHV
in
came
אָחִ֔יוʾāḥîwah-HEEOO
from
his
hunting.
בָּ֖אbāʾba


מִצֵּידֽוֹ׃miṣṣêdômee-tsay-DOH