Context verses Genesis 26:32
Genesis 26:7

அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.

עַל
Genesis 26:9

அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான்.

יִצְחָ֔ק
Genesis 26:15

அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.

עַבְדֵ֣י
Genesis 26:27

அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான்.

יִצְחָ֔ק
Genesis 26:31

அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்.

יִצְחָ֔ק
Genesis 26:33

அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது.

עַל
And
it
came
to
pass
וַיְהִ֣י׀wayhîvai-HEE
day,
same
בַּיּ֣וֹםbayyômBA-yome
the
הַה֗וּאhahûʾha-HOO
came,
servants
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
that
עַבְדֵ֣יʿabdêav-DAY
Isaac's
יִצְחָ֔קyiṣḥāqyeets-HAHK
and
told
וַיַּגִּ֣דוּwayyaggidûva-ya-ɡEE-doo

concerning
ל֔וֹloh
him
עַלʿalal
the
well
אֹד֥וֹתʾōdôtoh-DOTE
which
הַבְּאֵ֖רhabbĕʾērha-beh-ARE
they
had
digged,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
said
and
חָפָ֑רוּḥāpārûha-FA-roo
unto
him,
We
have
found
וַיֹּ֥אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
water.
ל֖וֹloh


מָצָ֥אנוּmāṣāʾnûma-TSA-noo


מָֽיִם׃māyimMA-yeem