Context verses Genesis 24:27
Genesis 24:3

நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;

לֹֽא
Genesis 24:5

அதற்கு அந்த ஊழியக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று கேட்டான்.

לֹֽא
Genesis 24:12

என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.

אֱלֹהֵי֙, אֲדֹנִ֣י, אַבְרָהָ֔ם
Genesis 24:14

நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.

אֲדֹנִֽי׃
Genesis 24:18

அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக் கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

אֲדֹנִ֑י
Genesis 24:37

என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண் கொள்ளாமல்,

לֹֽא
Genesis 24:39

அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்பின்னே வராதேபோனாலோ என்று கேட்டதற்கு,

אֲדֹנִ֑י, לֹֽא
Genesis 24:42

அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,

יְהוָה֙, אֱלֹהֵי֙, אֲדֹנִ֣י, אַבְרָהָ֔ם
Genesis 24:44

நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்.

אֲדֹנִֽי׃
Genesis 24:48

தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.

יְהוָה֙, אֱלֹהֵי֙, אֲדֹנִ֣י, אַבְרָהָ֔ם
Genesis 24:65

ஊழியக்காரனை நோக்கி: அங்கே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.

אֲדֹנִ֑י
be
being
And
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
he
בָּר֤וּךְbārûkba-ROOK
said,
Blessed
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
אֱלֹהֵי֙ʾĕlōhēyay-loh-HAY
God
master
my
אֲדֹנִ֣יʾădōnîuh-doh-NEE
of
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
Abraham,
אֲ֠שֶׁרʾăšerUH-sher
who
hath
לֹֽאlōʾloh
not
destitute
עָזַ֥בʿāzabah-ZAHV
left
חַסְדּ֛וֹḥasdôhahs-DOH
mercy
his
וַֽאֲמִתּ֖וֹwaʾămittôva-uh-MEE-toh
of
and
his
מֵעִ֣םmēʿimmay-EEM
truth:

master
אֲדֹנִ֑יʾădōnîuh-doh-NEE
my
אָֽנֹכִ֗יʾānōkîah-noh-HEE
I
in
the
way,
בַּדֶּ֙רֶךְ֙badderekba-DEH-rek
me
led
נָחַ֣נִיnāḥanîna-HA-nee
Lord
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
to
the
house
בֵּ֖יתbêtbate
brethren.
of
my
אֲחֵ֥יʾăḥêuh-HAY
master's
אֲדֹנִֽי׃ʾădōnîuh-doh-NEE