Context verses Genesis 21:10
Genesis 21:3

அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.

יִצְחָֽק׃
Genesis 21:4

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்த சேதனம்பண்ணினான்.

בֶּן
Genesis 21:5

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.

בֶּן
Genesis 21:7

சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.

לְאַבְרָהָ֔ם
Genesis 21:8

பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான்.

יִצְחָֽק׃
Genesis 21:9

பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,

בֶּן
Genesis 21:12

அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.

כִּ֣י
Genesis 21:13

அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.

בֶּן
Genesis 21:14

ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.

וְאֶת
Genesis 21:16

பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.

כִּ֣י
even
Wherefore
she
וַתֹּ֙אמֶר֙wattōʾmerva-TOH-MER
said
unto
לְאַבְרָהָ֔םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
Abraham,
out
גָּרֵ֛שׁgārēšɡa-RAYSH
Cast
הָֽאָמָ֥הhāʾāmâha-ah-MA
bondwoman
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
this
son:
her
וְאֶתwĕʾetveh-ET
and
בְּנָ֑הּbĕnāhbeh-NA
for
not
כִּ֣יkee
shall
heir
לֹ֤אlōʾloh
be
יִירַשׁ֙yîrašyee-RAHSH
son
the
בֶּןbenben
bondwoman
this
הָֽאָמָ֣הhāʾāmâha-ah-MA
of
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
with
son,
עִםʿimeem
my
with
בְּנִ֖יbĕnîbeh-NEE
Isaac.
עִםʿimeem


יִצְחָֽק׃yiṣḥāqyeets-HAHK