Context verses Genesis 18:28
Genesis 18:3

ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.

אִם
Genesis 18:19

கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

אֶת
Genesis 18:24

பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?

הָעִ֑יר
Genesis 18:25

துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத்தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.

כָּל
Genesis 18:26

அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.

אִם, הָעִ֑יר
Genesis 18:29

அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א
Genesis 18:30

அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אִם
Genesis 18:31

அப்பொழுது அவன்: இதோ ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית
Genesis 18:32

அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית
it.
א֠וּלַיʾûlayOO-lai
of
lack
Peradventure
יַחְסְר֞וּןyaḥsĕrûnyahk-seh-ROON
lack
חֲמִשִּׁ֤יםḥămiššîmhuh-mee-SHEEM
there
shall
fifty
הַצַּדִּיקִם֙haṣṣaddîqimha-tsa-dee-KEEM
of
חֲמִשָּׁ֔הḥămiššâhuh-mee-SHA
the
righteous:
five
הֲתַשְׁחִ֥יתhătašḥîthuh-tahsh-HEET
wilt
בַּֽחֲמִשָּׁ֖הbaḥămiššâba-huh-mee-SHA
thou
אֶתʾetet
destroy
five?
כָּלkālkahl
for

all
city
הָעִ֑ירhāʿîrha-EER
the
he
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
לֹ֣אlōʾloh
not
will
אַשְׁחִ֔יתʾašḥîtash-HEET
I
אִםʾimeem
destroy
אֶמְצָ֣אʾemṣāʾem-TSA
If
I
שָׁ֔םšāmshahm
find
there
forty
אַרְבָּעִ֖יםʾarbāʿîmar-ba-EEM
and
וַֽחֲמִשָּֽׁה׃waḥămiššâVA-huh-mee-SHA