அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.
அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.
எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே, கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.
| Then | אֱדַ֗יִן | ʾĕdayin | ay-DA-yeen |
| asked | שְׁאֵ֙לְנָא֙ | šĕʾēlĕnāʾ | sheh-A-leh-NA |
| we those | לְשָֽׂבַיָּ֣א | lĕśābayyāʾ | leh-sa-va-YA |
| elders, | אִלֵּ֔ךְ | ʾillēk | ee-LAKE |
| and said | כְּנֵ֖מָא | kĕnēmāʾ | keh-NAY-ma |
| unto them thus, | אֲמַ֣רְנָא | ʾămarnāʾ | uh-MAHR-na |
| Who | לְּהֹ֑ם | lĕhōm | leh-HOME |
| commanded | מַן | man | mahn |
| שָׂ֨ם | śām | sahm | |
| you to build | לְכֹ֜ם | lĕkōm | leh-HOME |
| this | טְעֵ֗ם | ṭĕʿēm | teh-AME |
| house, | בַּיְתָ֤א | baytāʾ | bai-TA |
| and to make up | דְנָה֙ | dĕnāh | deh-NA |
| these | לְמִבְנְיָ֔ה | lĕmibnĕyâ | leh-meev-neh-YA |
| walls? | וְאֻשַּׁרְנָ֥א | wĕʾuššarnāʾ | veh-oo-shahr-NA |
| דְנָ֖ה | dĕnâ | deh-NA | |
| לְשַׁכְלָלָֽה׃ | lĕšaklālâ | leh-shahk-la-LA |