Context verses Ezra 5:17
Ezra 5:1

அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

עַל
Ezra 5:2

அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.

דִּ֣י
Ezra 5:4

அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.

דִּֽי
Ezra 5:5

ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.

עַל, עַל
Ezra 5:6

நதிக்கு இப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவன் வகையராவும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது:

דִּֽי, עַל
Ezra 5:8

நாங்கள் யூதர் சீமையிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்துக்குப்போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது; மதில்களின்மேல் உத்திரங்கள் பாய்ச்சப்பட்டு, அந்த வேலை துரிசாய் நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரியலாவதாக.

דִּֽי
Ezra 5:11

அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக, நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.

דִּֽי
Ezra 5:12

எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

מִן
Ezra 5:13

ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே, கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.

דִּ֣י, כּ֤וֹרֶשׁ, מַלְכָּא֙, טְעֵ֔ם, בֵּית, אֱלָהָ֥א
Ezra 5:14

நேபுகாத்நேச்சார் எருசலேமிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து,

דִּ֣י, דִּ֣י, מִן, דִּ֣י, דִּ֣י, מִן, דִּ֣י
Ezra 5:15

அவன் நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கிற தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.

דִּ֣י, עַל
Ezra 5:16

அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப்போட்டான்; அந்நாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.

דִּ֣י
Now
וּכְעַ֞ןûkĕʿanoo-heh-AN
therefore,
if
הֵ֧ןhēnhane
it
seem
good
עַלʿalal
to
מַלְכָּ֣אmalkāʾmahl-KA
the
king,
טָ֗בṭābtahv
let
there
be
search
made
יִ֠תְבַּקַּרyitbaqqarYEET-ba-kahr
in
the
king's
בְּבֵ֨יתbĕbêtbeh-VATE
treasure
גִּנְזַיָּ֜אginzayyāʾɡeen-za-YA
house,
דִּֽיdee
which
מַלְכָּ֣אmalkāʾmahl-KA
is
there
תַמָּה֮tammāhta-MA
at
Babylon,
דִּ֣יdee
whether
בְּבָבֶל֒bĕbābelbeh-va-VEL
it
be
הֵ֣ןhēnhane
so,
that
אִיתַ֗יʾîtayee-TAI
a
decree
דִּֽיdee
was
made
מִןminmeen
of
כּ֤וֹרֶשׁkôrešKOH-resh
Cyrus
מַלְכָּא֙malkāʾmahl-KA
the
king
שִׂ֣יםśîmseem
to
build
טְעֵ֔םṭĕʿēmteh-AME
this
לְמִבְנֵ֛אlĕmibnēʾleh-meev-NAY
house
בֵּיתbêtbate
of
God
אֱלָהָ֥אʾĕlāhāʾay-la-HA
at
Jerusalem,
דֵ֖ךְdēkdake
and
let
the
king
בִּירֽוּשְׁלֶ֑םbîrûšĕlembee-roo-sheh-LEM
send
וּרְע֥וּתûrĕʿûtoo-reh-OOT
his
pleasure
מַלְכָּ֛אmalkāʾmahl-KA
to
עַלʿalal
us
concerning
דְּנָ֖הdĕnâdeh-NA
this
matter.
יִשְׁלַ֥חyišlaḥyeesh-LAHK


עֲלֶֽינָא׃ʿălênāʾuh-LAY-na