Context verses Ezra 5:14
Ezra 5:1

அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

דִּ֥י
Ezra 5:2

அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.

דִּ֣י, דִֽי
Ezra 5:5

ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.

הִמּ֔וֹ
Ezra 5:10

இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்றும் கேட்டோம்.

דִּ֥י
Ezra 5:11

அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக, நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.

דִֽי
Ezra 5:12

எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

מִן, הִמּ֔וֹ
Ezra 5:13

ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே, கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.

דִּ֣י, בָבֶ֑ל
Ezra 5:15

அவன் நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கிற தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.

הִמּ֔וֹ, דִּ֣י
Ezra 5:16

அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப்போட்டான்; அந்நாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.

דִּ֣י
Ezra 5:17

இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்துபார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.

דִּ֣י, מִן
And
the
vessels
וְ֠אַףwĕʾapVEH-af
also
מָֽאנַיָּ֣אmāʾnayyāʾma-na-YA
of
דִֽיdee
gold
בֵיתbêtvate
and
silver
אֱלָהָא֮ʾĕlāhāʾay-la-HA
of
דִּ֣יdee
the
house
דַֽהֲבָ֣הdahăbâda-huh-VA
of
God,
וְכַסְפָּא֒wĕkaspāʾveh-hahs-PA
which
דִּ֣יdee
Nebuchadnezzar
נְבֽוּכַדְנֶצַּ֗רnĕbûkadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR
took
הַנְפֵּק֙hanpēqhahn-PAKE
out
of
מִןminmeen
the
temple
הֵֽיכְלָא֙hêkĕlāʾhay-heh-LA
that
דִּ֣יdee
was
in
Jerusalem,
בִֽירוּשְׁלֶ֔םbîrûšĕlemvee-roo-sheh-LEM
and
brought
וְהֵיבֵ֣לwĕhêbēlveh-hay-VALE
them
הִמּ֔וֹhimmôHEE-moh
into
the
temple
לְהֵֽיכְלָ֖אlĕhêkĕlāʾleh-hay-heh-LA
of
דִּ֣יdee
Babylon,
בָבֶ֑לbābelva-VEL
those
הַנְפֵּ֨קhanpēqhahn-PAKE
did
Cyrus
הִמּ֜וֹhimmôHEE-moh
the
king
כּ֣וֹרֶשׁkôrešKOH-resh
take
מַלְכָּ֗אmalkāʾmahl-KA
out
of
מִןminmeen
the
temple
הֵֽיכְלָא֙hêkĕlāʾhay-heh-LA
of
דִּ֣יdee
Babylon,
בָבֶ֔לbābelva-VEL
and
they
were
delivered
וִיהִ֙יבוּ֙wîhîbûvee-HEE-VOO
unto
one,
whose
name
לְשֵׁשְׁבַּצַּ֣רlĕšēšĕbbaṣṣarleh-shay-sheh-ba-TSAHR
was
Sheshbazzar,
שְׁמֵ֔הּšĕmēhsheh-MAY
whom
דִּ֥יdee
he
had
made
פֶחָ֖הpeḥâfeh-HA
governor;
שָׂמֵֽהּ׃śāmēhsa-MAY