Context verses Ezra 5:1
Ezra 5:5

ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.

עַל, עַל
Ezra 5:6

நதிக்கு இப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவன் வகையராவும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது:

עַל
Ezra 5:10

இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்றும் கேட்டோம்.

דִּ֥י
Ezra 5:14

நேபுகாத்நேச்சார் எருசலேமிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து,

דִּ֥י
Ezra 5:15

அவன் நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கிற தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.

עַל
Ezra 5:17

இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்துபார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.

עַל, עַל
were
even
prophesied
וְהִתְנַבִּ֞יwĕhitnabbîveh-heet-na-BEE
Haggai
חַגַּ֣יḥaggayha-ɡAI
the
prophet,
נְבִיָּ֗אהnĕbiyyāʾneh-vee-YA
and
Zechariah
וּזְכַרְיָ֤הûzĕkaryâoo-zeh-hahr-YA
son
the
בַרbarvahr
of
Iddo,
עִדּוֹא֙ʿiddôʾee-DOH
prophets,
נְבִיַּאיָּ֔אnĕbiyyaʾyyāʾneh-vee-ya-YA
the
עַלʿalal
Then
unto
יְה֣וּדָיֵ֔אyĕhûdāyēʾyeh-HOO-da-YAY
the
דִּ֥יdee
Jews
that
in
בִיה֖וּדbîhûdvee-HOOD
Judah
and
וּבִירֽוּשְׁלֶ֑םûbîrûšĕlemoo-vee-roo-sheh-LEM
Jerusalem
in
the
בְּשֻׁ֛םbĕšumbeh-SHOOM
name
God
the
אֱלָ֥הּʾĕlāhay-LA
of
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
Israel,
unto
עֲלֵיהֽוֹן׃ʿălêhônuh-lay-HONE