Context verses Ezra 4:17
Ezra 4:6

அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள்.

עַל
Ezra 4:7

அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும் எழுதியிருந்தது.

עַל
Ezra 4:8

ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்:

בְּעֵל, סָֽפְרָ֔א, עַל
Ezra 4:9

ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும், கணக்கனாகிய சிம்சாயும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவாகிய தீனாவியர், அபற்சாத்தியர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஏலாமியரானவர்களும்,

בְּעֵל, סָֽפְרָ֔א
Ezra 4:10

பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்டணத்தை குடியேறப்பண்ணின மற்ற ஜனங்களும், நதிக்கு இப்பாலே இருக்கிற மற்ற ஜனங்களுமே.

עֲבַֽר
Ezra 4:11

அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,

עַל, עֲבַֽר
Ezra 4:18

நீங்கள் அனுப்பின மனு நமது சமுகத்தில் தீர்க்கமாய் வாசிக்கப்பட்டது.

דִּ֥י
Ezra 4:19

நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்,

עַל
Ezra 4:20

எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு அப்புறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும் பகுதியும் தீர்வையும் ஆயமும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது.

עַל
Ezra 4:22

இதிலே நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் வரவேண்டியது என்ன என்று எழுதி அனுப்பினான்.

עַל
Ezra 4:23

ராஜாவாகிய அர்தசஷடாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.

עַל
Then
to
פִּתְגָמָ֞אpitgāmāʾpeet-ɡa-MA
unto
to
שְׁלַ֣חšĕlaḥsheh-LAHK
an
answer
מַלְכָּ֗אmalkāʾmahl-KA
sent
עַלʿalal
king
רְח֤וּםrĕḥûmreh-HOOM
the
unto
בְּעֵלbĕʿēlbeh-ALE
Rehum
טְעֵם֙ṭĕʿēmteh-AME
the
chancellor,

וְשִׁמְשַׁ֣יwĕšimšayveh-sheem-SHAI
Shimshai
and
סָֽפְרָ֔אsāpĕrāʾsa-feh-RA
the
scribe,
and
the
וּשְׁאָר֙ûšĕʾāroo-sheh-AR
rest
companions
their
כְּנָוָ֣תְה֔וֹןkĕnāwātĕhônkeh-na-VA-teh-HONE
of
דִּ֥יdee
that
יָֽתְבִ֖יןyātĕbînya-teh-VEEN
dwell
in
בְּשָֽׁמְרָ֑יִןbĕšāmĕrāyinbeh-sha-meh-RA-yeen
Samaria,
and
the
rest
וּשְׁאָ֧רûšĕʾāroo-sheh-AR
beyond
עֲבַֽרʿăbaruh-VAHR
the
river,
נַהֲרָ֛הnahărâna-huh-RA
Peace,
שְׁלָ֖םšĕlāmsheh-LAHM
and
at
such
a
time.
וּכְעֶֽת׃ûkĕʿetoo-heh-ET