Context verses Ezra 3:9
Ezra 3:3

அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.

עַל
Ezra 3:8

அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்குமேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.

עַל
Ezra 3:10

சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபராம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.

בְּנֵֽי, עַל
Ezra 3:11

கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.

עַל
Then
stood
וַיַּֽעֲמֹ֣דwayyaʿămōdva-ya-uh-MODE
Jeshua
יֵשׁ֡וּעַyēšûaʿyay-SHOO-ah
with
his
sons
בָּנָ֣יוbānāywba-NAV
and
his
brethren,
וְ֠אֶחָיוwĕʾeḥāywVEH-eh-hav
Kadmiel
קַדְמִיאֵ֨לqadmîʾēlkahd-mee-ALE
and
his
sons,
וּבָנָ֤יוûbānāywoo-va-NAV
the
sons
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Judah,
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
together,
כְּאֶחָ֔דkĕʾeḥādkeh-eh-HAHD
to
set
forward
לְנַצֵּ֛חַlĕnaṣṣēaḥleh-na-TSAY-ak

עַלʿalal
the
workmen
עֹשֵׂ֥הʿōśēoh-SAY

הַמְּלָאכָ֖הhammĕlāʾkâha-meh-la-HA
in
the
house
בְּבֵ֣יתbĕbêtbeh-VATE
of
God:
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
the
sons
בְּנֵי֙bĕnēybeh-NAY
of
Henadad,
חֵֽנָדָ֔דḥēnādādhay-na-DAHD
with
their
sons
בְּנֵיהֶ֥םbĕnêhembeh-nay-HEM
and
their
brethren
וַֽאֲחֵיהֶ֖םwaʾăḥêhemva-uh-hay-HEM
the
Levites.
הַלְוִיִּֽם׃halwiyyimhahl-vee-YEEM