ஏழாம் மாதம் முதல்தேதியில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் தொடங்கினார்கள்; ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை.
அப்பொழுது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்குப் பிறப்பித்த உத்தரவின்படியே அவர்கள் கல்தச்சருக்கும் தச்சருக்கும் பணத்தையும், லீபனோனிலிருந்து கேதுருமரங்களைச் சமுத்திரவழியாய் யோபாமட்டும் கொண்டுவரச் சீதோனியருக்கும் தீரியருக்கும் போஜனபானத்தையும் எண்ணெயையும் கொடுத்தார்கள்.
அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்குமேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.
| And when the seventh | וַיִּגַּע֙ | wayyiggaʿ | va-yee-ɡA |
| month | הַחֹ֣דֶשׁ | haḥōdeš | ha-HOH-desh |
| was come, | הַשְּׁבִיעִ֔י | haššĕbîʿî | ha-sheh-vee-EE |
| and the children | וּבְנֵ֥י | ûbĕnê | oo-veh-NAY |
| of Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| were in the cities, | בֶּֽעָרִ֑ים | beʿārîm | beh-ah-REEM |
| the people | וַיֵּאָֽסְפ֥וּ | wayyēʾāsĕpû | va-yay-ah-seh-FOO |
| gathered themselves together | הָעָ֛ם | hāʿām | ha-AM |
| as one | כְּאִ֥ישׁ | kĕʾîš | keh-EESH |
| man | אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD |
| to | אֶל | ʾel | el |
| Jerusalem. | יְרֽוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-ROO-sha-loh-EEM |