எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்:
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
அந்த ஜனங்களில மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவிசெய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்.
அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய, ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்,
நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்து பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.
| Who | מִֽי | mî | mee |
| is there among you of all | בָכֶ֣ם | bākem | va-HEM |
| his people? | מִכָּל | mikkāl | mee-KAHL |
| his God | עַמּ֗וֹ | ʿammô | AH-moh |
| be | יְהִ֤י | yĕhî | yeh-HEE |
| with | אֱלֹהָיו֙ | ʾĕlōhāyw | ay-loh-hav |
| him, and let him go up | עִמּ֔וֹ | ʿimmô | EE-moh |
| to Jerusalem, | וְיַ֕עַל | wĕyaʿal | veh-YA-al |
| which | לִירֽוּשָׁלִַ֖ם | lîrûšālaim | lee-roo-sha-la-EEM |
| is in Judah, | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| and build | בִּֽיהוּדָ֑ה | bîhûdâ | bee-hoo-DA |
| וְיִ֗בֶן | wĕyiben | veh-YEE-ven | |
| the house | אֶת | ʾet | et |
| of the Lord | בֵּ֤ית | bêt | bate |
| God | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| of Israel, | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| (he | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| is the God,) | ה֥וּא | hûʾ | hoo |
| which | הָֽאֱלֹהִ֖ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| is in Jerusalem. | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| בִּירֽוּשָׁלִָֽם׃ | bîrûšāloim | bee-ROO-sha-loh-EEM |