ஆறாம் வருஷத்து ஆறாம் மாதம் ஐந்தாந்தேதியிலே, நான் என் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், யூதாவின் மூப்பர்கள் எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறபோதும், கர்த்தராகிய ஆண்டவருடைய கரம் அங்கே என்மேல் அமர்ந்தது.
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,
நான் உள்ளே போய்ப் பார்த்த போது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.
| And, behold, | וְהִ֨נֵּה | wĕhinnē | veh-HEE-nay |
| the glory | שָׁ֔ם | šām | shahm |
| of the God | כְּב֖וֹד | kĕbôd | keh-VODE |
| of Israel | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| was there, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| according to the vision | כַּמַּרְאֶ֕ה | kammarʾe | ka-mahr-EH |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| I saw | רָאִ֖יתִי | rāʾîtî | ra-EE-tee |
| in the plain. | בַּבִּקְעָֽה׃ | babbiqʿâ | ba-beek-AH |