Context verses Ezekiel 47:9
Ezekiel 47:6

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாய்த் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.

הַנָּֽחַל׃
Ezekiel 47:7

நான் நடந்துவருகையில், இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது.

מְאֹ֑ד
Ezekiel 47:12

நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியில் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.

כָּל
Ezekiel 47:22

உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ள பிள்ளைகளைப் பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சுதந்தரமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் புத்திரரில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களோடேகூட இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சுதந்தரத்துக்கு உடன்படுவார்களாக.

אֲשֶׁר
Ezekiel 47:23

அந்நியன் எந்தக் கோத்திரத்தோடே தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சுதந்தரத்தை அவனுக்குக் கொடுக்கக்கடவீர்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

וְהָיָ֣ה, אֲשֶׁר
that
And
pass,
to
come
shall
וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
it
every
כָלkālhahl
thing
נֶ֣פֶשׁnepešNEH-fesh
liveth,
that
חַיָּ֣ה׀ḥayyâha-YA
which
אֲֽשֶׁרʾăšerUH-sher
moveth,
יִשְׁרֹ֡ץyišrōṣyeesh-ROHTS
whithersoever
אֶ֣לʾelel

כָּלkālkahl
whither
shall
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
come,
thither:
יָב֨וֹאyābôʾya-VOH
rivers
the
שָׁ֤םšāmshahm
shall
live:
there
shall
נַחֲלַ֙יִם֙naḥălayimna-huh-LA-YEEM
be
and
יִֽחְיֶ֔הyiḥĕyeyee-heh-YEH
multitude
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
of
fish,
great
הַדָּגָ֖הhaddāgâha-da-ɡA
very
רַבָּ֣הrabbâra-BA
a
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
because
כִּי֩kiykee
shall
come
בָ֨אוּbāʾûVA-oo

שָׁ֜מָּהšāmmâSHA-ma
waters
these
healed;
be
shall
הַמַּ֣יִםhammayimha-MA-yeem
for
they
live
הָאֵ֗לֶּהhāʾēlleha-A-leh
shall
thing
וְיֵרָֽפְאוּ֙wĕyērāpĕʾûveh-yay-ra-feh-OO
every
וָחָ֔יwāḥāyva-HAI
and
כֹּ֛לkōlkole
cometh.
the
אֲשֶׁרʾăšeruh-SHER
river
יָ֥בוֹאyābôʾYA-voh


שָׁ֖מָּהšāmmâSHA-ma


הַנָּֽחַל׃hannāḥalha-NA-hahl