தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.
அவர்கள் உட்பிரவேசிக்குபோது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடேகூட உட்பிரவேசித்து, அவர்கள் புறப்படும்போது அவனும்கூடப் புறப்படுவானாக.
அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
| And when the prince | וּבְב֖וֹא | ûbĕbôʾ | oo-veh-VOH |
| shall enter, | הַנָּשִׂ֑יא | hannāśîʾ | ha-na-SEE |
| he shall go in | דֶּ֣רֶךְ | derek | DEH-rek |
| by the way | אוּלָ֤ם | ʾûlām | oo-LAHM |
| of the porch | הַשַּׁ֙עַר֙ | haššaʿar | ha-SHA-AR |
| of that gate, | יָב֔וֹא | yābôʾ | ya-VOH |
| and he shall go forth | וּבְדַרְכּ֖וֹ | ûbĕdarkô | oo-veh-dahr-KOH |
| by the way | יֵצֵֽא׃ | yēṣēʾ | yay-TSAY |