பின்பு அவர் என்னைக் ՠοழக்குக்கு எதߠΰே பரிசுத்த ஸ்தலத்தρக்குப் புறவாசல் வԠοயே திரும்பப்பண்ணினார்; அது பூட்டப்பட்டிருந்தது.
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே கர்த்தருடைய ஆலயத்தின் சகல நியமங்களையும் அதின் சகல சட்டங்களையுங்குறித்து நான் உன்னோடே சொல்வதையெல்லாம் நீ உன் மனதிலே கவனித்து, உன் கண்களினாலே பார்த்து உன் காதுகளினாலே கேட்டு, பரிசுத்த ஸ்தலத்தினுடைய எல்லா வாசற்படிகளின் வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசிப்பதும் அதிலிருந்து புறப்படுவதும் இன்னவிதமென்று நீ ஆலோசித்துப் பார்த்து,
அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து, இஸ்ரவேல் வம்சத்தார் அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால், நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன், அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.
தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன் புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களிலொருவனும் செத்த ஒருவனிடத்தில்போய்த் தீட்டுப்படலாகாது.
| Then said | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| the Lord | אֵלַ֜י | ʾēlay | ay-LAI |
| unto | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| me; This | הַשַּׁ֣עַר | haššaʿar | ha-SHA-ar |
| gate | הַזֶּה֩ | hazzeh | ha-ZEH |
| shall be | סָג֨וּר | sāgûr | sa-ɡOOR |
| shut, | יִהְיֶ֜ה | yihye | yee-YEH |
| it shall not | לֹ֣א | lōʾ | loh |
| be opened, | יִפָּתֵ֗חַ | yippātēaḥ | yee-pa-TAY-ak |
| and no | וְאִישׁ֙ | wĕʾîš | veh-EESH |
| man | לֹא | lōʾ | loh |
| shall enter in | יָ֣בֹא | yābōʾ | YA-voh |
| by it; because | ב֔וֹ | bô | voh |
| the Lord, | כִּ֛י | kî | kee |
| the God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| of Israel, | אֱלֹהֵֽי | ʾĕlōhê | ay-loh-HAY |
| hath entered in | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| by it, therefore it shall be | בָּ֣א | bāʾ | ba |
| shut. | ב֑וֹ | bô | voh |
| וְהָיָ֖ה | wĕhāyâ | veh-ha-YA | |
| סָגֽוּר׃ | sāgûr | sa-ɡOOR |