Context verses Ezekiel 44:2
Ezekiel 44:1

பின்பு அவர் என்னைக் ՠοழக்குக்கு எதߠΰே பரிசுத்த ஸ்தலத்தρக்குப் புறவாசல் வԠοயே திரும்பப்பண்ணினார்; அது பூட்டப்பட்டிருந்தது.

סָגֽוּר׃
Ezekiel 44:5

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே கர்த்தருடைய ஆலயத்தின் சகல நியமங்களையும் அதின் சகல சட்டங்களையுங்குறித்து நான் உன்னோடே சொல்வதையெல்லாம் நீ உன் மனதிலே கவனித்து, உன் கண்களினாலே பார்த்து உன் காதுகளினாலே கேட்டு, பரிசுத்த ஸ்தலத்தினுடைய எல்லா வாசற்படிகளின் வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசிப்பதும் அதிலிருந்து புறப்படுவதும் இன்னவிதமென்று நீ ஆலோசித்துப் பார்த்து,

וַיֹּ֨אמֶר, אֵלַ֜י
Ezekiel 44:12

அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து, இஸ்ரவேல் வம்சத்தார் அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால், நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன், அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

יִשְׂרָאֵ֖ל
Ezekiel 44:20

அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.

לֹ֣א, לֹ֣א
Ezekiel 44:25

தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன் புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களிலொருவனும் செத்த ஒருவனிடத்தில்போய்த் தீட்டுப்படலாகாது.

לֹא
Then
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
the
Lord
אֵלַ֜יʾēlayay-LAI
unto
יְהוָ֗הyĕhwâyeh-VA
me;
This
הַשַּׁ֣עַרhaššaʿarha-SHA-ar
gate
הַזֶּה֩hazzehha-ZEH
shall
be
סָג֨וּרsāgûrsa-ɡOOR
shut,
יִהְיֶ֜הyihyeyee-YEH
it
shall
not
לֹ֣אlōʾloh
be
opened,
יִפָּתֵ֗חַyippātēaḥyee-pa-TAY-ak
and
no
וְאִישׁ֙wĕʾîšveh-EESH
man
לֹאlōʾloh
shall
enter
in
יָ֣בֹאyābōʾYA-voh
by
it;
because
ב֔וֹvoh
the
Lord,
כִּ֛יkee
the
God
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
Israel,
אֱלֹהֵֽיʾĕlōhêay-loh-HAY
hath
entered
in
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
by
it,
therefore
it
shall
be
בָּ֣אbāʾba
shut.
ב֑וֹvoh


וְהָיָ֖הwĕhāyâveh-ha-YA


סָגֽוּר׃sāgûrsa-ɡOOR