Context verses Ezekiel 40:4
Ezekiel 40:5

இதோ, ஆலயத்துக்குப் புறம்பே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்தப் புருஷன் கையிலே ஆறுமுழ நீழமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நாலுவிரற்கடை அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது.

אֶת
Ezekiel 40:6

பின்பு அவர் கிழக்குமுக வாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒருகோல் அகலமாகவும் அளந்தார்.

אֶת
Ezekiel 40:8

வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.

אֶת
Ezekiel 40:9

பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.

אֶת
Ezekiel 40:11

பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார்.

אֶת
Ezekiel 40:13

பின்பு வாசலில் இருந்த அறையின் மெத்தையினின்று மற்ற அறையின் மெத்தைமட்டும் இருபத்தைந்துமுழமாக அளந்தார்; கதவுக்குக் கதவு நேராயிருந்தது.

אֶת
Ezekiel 40:14

தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.

אֶת
Ezekiel 40:28

பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார்.

אֶת
Ezekiel 40:32

பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.

אֶת
Ezekiel 40:38

அதின் அறைகளும் அதின் கதவுகளும் வாசல்களின் தூணாதாரங்களுக்கு அருகில் இருந்தது; அங்கே தகனபலிகளைக் கழுவுவார்கள்.

אֶת
Ezekiel 40:42

தகனபலிக்குரிய நாலு பீடங்கள் வெட்டின கல்லாயிருந்தது; அவைகள் ஒன்றரை முழ நீளமும், ஒன்றரை முழ அகலமும், ஒரு முழ உயரமுமாயிருந்தது; அவைகளின்மேல் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்துகிற ஆயுதங்களை வைப்பார்கள்.

אֶת, אֶת
Ezekiel 40:47

அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார், அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.

אֶת
And
the
man
וַיְדַבֵּ֨רwaydabbērvai-da-BARE
said
אֵלַ֜יʾēlayay-LAI
unto
הָאִ֗ישׁhāʾîšha-EESH
me,
Son
בֶּןbenben
of
man,
אָדָ֡םʾādāmah-DAHM
behold
רְאֵ֣הrĕʾēreh-A
with
thine
eyes,
בְעֵינֶיךָ֩bĕʿênêkāveh-ay-nay-HA
and
hear
וּבְאָזְנֶ֨יךָûbĕʾoznêkāoo-veh-oze-NAY-ha
with
thine
ears,
שְּׁמָ֜עšĕmāʿsheh-MA
and
set
וְשִׂ֣יםwĕśîmveh-SEEM
thine
heart
לִבְּךָ֗libbĕkālee-beh-HA
upon
all
לְכֹ֤לlĕkōlleh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
I
אֲנִי֙ʾăniyuh-NEE
shall
shew
מַרְאֶ֣הmarʾemahr-EH
thee;
for
אוֹתָ֔ךְʾôtākoh-TAHK
to
the
intent
that
כִּ֛יkee
I
might
shew
לְמַ֥עַןlĕmaʿanleh-MA-an
them
unto
thee
art
thou
brought
הַרְאוֹתְכָ֖הharʾôtĕkâhahr-oh-teh-HA
hither:
הֻבָ֣אתָהhubāʾtâhoo-VA-ta
declare
הֵ֑נָּהhēnnâHAY-na

הַגֵּ֛דhaggēdha-ɡADE
all
אֶתʾetet
that
כָּלkālkahl
thou
אֲשֶׁרʾăšeruh-SHER
seest
אַתָּ֥הʾattâah-TA
to
the
house
רֹאֶ֖הrōʾeroh-EH
of
Israel.
לְבֵ֥יתlĕbêtleh-VATE


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE