Context verses Ezekiel 38:20
Ezekiel 38:6

கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள்.

וְכָל
Ezekiel 38:7

நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு.

וְכָל
Ezekiel 38:9

பெருங்காற்றைப்போல் எழும்பி வருவாய்; நீயும் உன்னுடைய எல்லா இராணுவங்களும் உன்னோடேகூட இருக்கும் திரளான ஜனங்களும் கார்மேகம்போல் தேசத்தை மூடுவீர்கள்.

וְכָל
Ezekiel 38:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு,

עַל
Ezekiel 38:11

உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து,

עַל
Ezekiel 38:12

நான் கொள்ளையிடவும் சூறையாடவும் மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.

עַל, עַל
Ezekiel 38:13

சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வர்த்தகரும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும் மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள்.

וְכָל
Ezekiel 38:16

நீ தேசத்தைக் கார்மேகம்போல் மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசிநாட்களிலே இது சம்பவிக்கும்; கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை என்தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.

עַל, עַל
Ezekiel 38:18

இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

עַל
are
shake
shall
the
וְרָעֲשׁ֣וּwĕrāʿăšûveh-ra-uh-SHOO
face
So
fishes
מִפָּנַ֡יmippānaymee-pa-NAI
the
that
the
דְּגֵ֣יdĕgêdeh-ɡAY
of
sea,
the
הַיָּם֩hayyāmha-YAHM
fowls
and
heaven,
וְע֨וֹףwĕʿôpveh-OFE
of
the
and
הַשָּׁמַ֜יִםhaššāmayimha-sha-MA-yeem
the
beasts
וְחַיַּ֣תwĕḥayyatveh-ha-YAHT
field,
the
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
of
all
וְכָלwĕkālveh-HAHL
and
הָרֶ֙מֶשׂ֙hāremeśha-REH-MES
creeping
things
הָרֹמֵ֣שׂhārōmēśha-roh-MASE
that
creep
עַלʿalal
upon
the
הָֽאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
earth,
וְכֹל֙wĕkōlveh-HOLE
all
and
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
men
the
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
that
upon
presence,
עַלʿalal
my
at
פְּנֵ֣יpĕnêpeh-NAY
earth,
the
of
הָאֲדָמָ֑הhāʾădāmâha-uh-da-MA
down,
thrown
be
וְנֶהֶרְס֣וּwĕnehersûveh-neh-her-SOO
shall
mountains
the
and
הֶהָרִ֗יםhehārîmheh-ha-REEM
fall,
shall
places
steep
וְנָֽפְלוּ֙wĕnāpĕlûveh-na-feh-LOO
the
and
הַמַּדְרֵג֔וֹתhammadrēgôtha-mahd-ray-ɡOTE
and
every
וְכָלwĕkālveh-HAHL
wall
חוֹמָ֖הḥômâhoh-MA
to
the
לָאָ֥רֶץlāʾāreṣla-AH-rets
ground.
shall
fall
תִּפּֽוֹל׃tippôltee-pole