Context verses Ezekiel 37:2
Ezekiel 37:4

அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

עַל
Ezekiel 37:10

எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலுூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.

עַל, מְאֹֽד׃
Ezekiel 37:14

என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

עַל
Ezekiel 37:25

நான் என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் பிதாக்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார்.

עַל
And
caused
me
to
pass
וְהֶעֱבִירַ֥נִיwĕheʿĕbîranîveh-heh-ay-vee-RA-nee
by
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
them
round
about:
סָבִ֣יב׀sābîbsa-VEEV

סָבִ֑יבsābîbsa-VEEV
and,
behold,
וְהִנֵּ֨הwĕhinnēveh-hee-NAY
there
were
very
רַבּ֤וֹתrabbôtRA-bote
many
מְאֹד֙mĕʾōdmeh-ODE
in
עַלʿalal
the
open
פְּנֵ֣יpĕnêpeh-NAY
valley;
הַבִּקְעָ֔הhabbiqʿâha-beek-AH
and,
lo,
וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
they
were
very
יְבֵשׁ֥וֹתyĕbēšôtyeh-vay-SHOTE
dry.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE