மனுபுத்திரனே, நீ உன் முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
நான் இரத்தப் பழிக்கு உன்னை ஒப்புவிப்பேன்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ இரத்தத்தை வெறுகாதபடியினால் இரத்தம் பின்தொடரும்.
நீ அவர்கள்மேல் வைத்த வர்மத்தினால் செய்த உன் கோபத்துக்குத்தக்கதாகவும், உன் பொறாமைக்குதக்கதாகவும் நான் செய்து, கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் உன்னை நியாயந்தீர்க்கும்போது, என்னை அவர்களுக்குள் அதினால் அறியப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன்; சேயீர் மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்களென்று உரைத்தார் என்று சொல்லு.
| And say | וְאָמַ֣רְתָּ | wĕʾāmartā | veh-ah-MAHR-ta |
| unto it, Thus | לּ֗וֹ | lô | loh |
| saith | כֹּ֤ה | kō | koh |
| the Lord | אָמַר֙ | ʾāmar | ah-MAHR |
| God; | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| Behold, | יְהוִ֔ה | yĕhwi | yeh-VEE |
| O mount | הִנְנִ֥י | hinnî | heen-NEE |
| Seir, | אֵלֶ֖יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| I am against | הַר | har | hahr |
| thee, and I will stretch out | שֵׂעִ֑יר | śēʿîr | say-EER |
| mine hand | וְנָטִ֤יתִי | wĕnāṭîtî | veh-na-TEE-tee |
| against | יָדִי֙ | yādiy | ya-DEE |
| thee, and I will make | עָלֶ֔יךָ | ʿālêkā | ah-LAY-ha |
| thee most | וּנְתַתִּ֖יךָ | ûnĕtattîkā | oo-neh-ta-TEE-ha |
| desolate. | שְׁמָמָ֥ה | šĕmāmâ | sheh-ma-MA |
| וּמְשַׁמָּֽה׃ | ûmĕšammâ | oo-meh-sha-MA |