Context verses Ezekiel 2:7
Ezekiel 2:4

அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகின்றேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு.

אֲלֵיהֶ֔ם
Ezekiel 2:5

கலகவீட்டாரகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.

וְאִם, מְרִ֖י, כִּ֥י
Ezekiel 2:6

மனுபுத்திரனே; நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.

מְרִ֖י, הֵֽמָּה׃
And
thou
shalt
speak
וְדִבַּרְתָּ֤wĕdibbartāveh-dee-bahr-TA

אֶתʾetet
my
words
דְּבָרַי֙dĕbāraydeh-va-RA
unto
אֲלֵיהֶ֔םʾălêhemuh-lay-HEM
them,
whether
אִֽםʾimeem
they
will
hear,
יִשְׁמְע֖וּyišmĕʿûyeesh-meh-OO
or
whether
וְאִםwĕʾimveh-EEM
they
will
forbear:
יֶחְדָּ֑לוּyeḥdālûyek-DA-loo
for
כִּ֥יkee
they
מְרִ֖יmĕrîmeh-REE
are
most
rebellious.
הֵֽמָּה׃hēmmâHAY-ma